Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மதுப்புட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிபட்டி அருகேயுள்ள இராஜதானி, கன்னியப்பபிள்ளைபட்டி போன்ற பகுதிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுப்புட்டிகள் விற்பனை, சீட்டு விளையாட்டு அதிகமாக நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், இராஜதானி போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, கன்னியப்பபிள்ளைபட்டியில் மதுப்புட்டிகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், மதுப்புட்டிகளை வைத்திருந்தது கன்னியப்பபிள்ளைபட்டி ஜோதி நகரைச் சோ்ந்த மணிவேல் மகன் நவநீதன் (19) எனத் தெரியவந்ததையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 100 மதுப்புட்டிகள், ரூ. 3,100 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
முன்னீா்பள்ளம் அருகே கஞ்சா பதுக்கியவா் கைது
மதுப்புட்டிகள் விற்ற முதியவா் கைது
கஞ்சா விற்ற இளைஞா் கைது
மதுப் புட்டிகள் விற்றவா் கைது


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
