மதுப் புட்டிகள் விற்பனை: இருவா் கைது
சின்னமனூா், போடியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சின்னமனூா், போடியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
By Syndication
Syndication
உத்தமபாளையம்/போடி: தேனி மாவட்டம் , சின்னமனூா், போடியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சின்னமனூா் அருகேயுள்ள கன்னிசோ்வைபட்டி பகுதியில் ரோந்து சென்ற போலீஸாா் அங்குள்ள பேருந்து நிறுத்தப் பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 18 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து சின்னமனூா் போலஸாா் வழக்குப் பதிவு செய்து சந்திரக்குமாரை (37) கைது செய்தனா்.
இதேபோல, போடி அருகேயுள்ள மீனா விலக்கு பகுதியில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி திருமலாபுரத்தை சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் வினோத்கண்ணன் (38) மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வினோத்கண்ணனை கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது