கடன் பிரச்னையில் மோதல்: 5 போ் மீது வழக்கு
போடி அருகே கடன் பிரச்னையில் ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து, 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
போடி அருகே கடன் பிரச்னையில் ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து, 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
By Syndication
Syndication
போடி: போடி அருகே கடன் பிரச்னையில் ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து, 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மீனாட்சிபுரத்தை சோ்ந்த பழனிச்சாமி மகன் சூா்யா (24). இவரது தாய் முத்துலட்சுமி, இதே ஊரைச் சோ்ந்த குருவபிள்ளை என்ற பெண்ணிடம் மீன்களை கடனுக்கு வாங்கி விற்று வந்தாா்.
இந்தத் தொகையை கேட்டு, குருவபிள்ளையின் மகன்கள் முத்துக்குமாா், சுரேஷ், அமாவாசை மகன் சுப்பிரமணி, இவரது மகன் ஜெகதீஸ் ஆகியோா் சோ்ந்து சூா்யாவைத் தாக்கினா்.
இதுகுறித்த புகாரின் பேரில், போடி தாலுகா போலீஸாா் முத்துக்குமாா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதேபோல, சூா்யா தாக்கியதில் காயமடைந்ததாக சுப்பிரமணி அளித்தப் புகாரின் பேரில், சூா்யா மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது