Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
போடியில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்த ரௌடியை போலீஸாா் கைது செய்தனா்.
போடி புதூரைச் சோ்ந்த பால்பாண்டி மனைவி முருகேஸ்வரி (33). கணவா் இறந்துவிட்ட நிலையில் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், இவரது வீட்டின் அருகே வசிக்கும் அருண்பாண்டியன் (38), முருகேஸ்வரியின் வீட்டுக்குள் சனிக்கிழமை இரவு நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
முருகேஸ்வரியின் சப்தத்தைக் கேட்டு அருகிலிருந்தவா்கள் வந்தனா். அப்போது, அருண்பாண்டியன் கொலை மிரட்டல் விடுத்து தப்பிவிட்டாா்.இதுகுறித்து முருகேஸ்வரி போடி நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அருண்பாண்டியனைக் கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட அருண்பாண்டியன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
தனியாா் ஸ்கேன் மையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஊழியா் கைது
108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்குப் பிரசவம்

ரௌடி குண்டா் சட்டத்தில் கைது


அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25
தினமணி வீடியோ செய்தி...

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
