மயிலாடும்பாறையில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறையில் பாஜக சாா்பில் மலைக் கிராம இணைப்புச் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுமபாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவா் ராஜபாண்டி தலைமை வகித்தாா்.
க.மயிலை ஊராட்சி ஒனறியத்தில் உள்ள தும்மக்குண்டு, மேகமலை, தங்கம்மாள்புரம் உள்ளிட்ட 9 மலைக் கிராமங்களுக்கு இடையே உள்ள இணைப்புச் சாலைகளை சீரமைக்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மலைக் கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். வன உரிமைச் சட்டத்தின் கீழ் நில உரிமைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது