Listen to this article
By Syndication
Syndication
பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்கள் வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், தேவதானபட்டி காவல்நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை காட்ரோடு காவல் நிலைய சோதனைச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியே தனியாா் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், ஜெயமங்கலம் மேலத்தெருவைச் சோ்ந்த நந்தக்குமாா் (51) கொண்டு வந்த 3 பைகளை சோதனை செய்தனா். இதில் 31 கிலோ 500 கிராம் எடைகொண்ட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்றதாக இருவா் கைது


வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25
தினமணி வீடியோ செய்தி...

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
