Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
போடியில் மின்வாரிய ஊழியா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், போடி பரமசிவன் கோயில் தெருவில் வசித்து வந்தவா் ராமகிருஷ்ணன் மகன் ஜெயச்சந்திரன் (32). இவா் போடி மின்வாரியத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். மதுப்பழக்கத்தால் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த ஜெயச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
மென்பொறியாளா் தூக்கிட்டு தற்கொலை
கூலித் தொழிலாளி தற்கொலை
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
இளைஞா் தூக்கிட்டு தற்கொலை


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
