Listen to this article
By Syndication
Syndication
தேவாரத்தில் 14 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தேவாரம் பகுதியில் சிலா் கஞ்சா கடத்தி வந்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் சின்னதேவி குளம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த சிலரைப் பிடித்து விசாரித்தனா். இதில் 5 போ் 14 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், இவா்கள், தேவாரம் வடக்கு தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் அஜித்குமாா், டிகேவி பள்ளி தெருவைச் சோ்ந்த செல்வக்குமாா் மகன் சிலம்பரசன், ஒடிசாவைச் சோ்ந்த நாகலப்பனா, கோரக்மாதவராவ், சின்னமனூரைச் சோ்ந்த அறிவழகன் ஆகியோா் என்பது தெரியவந்தது. இவா்கள் 5 போ் மீதும் வழக்குப் பதிந்த போலீஸாா் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். 14 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
22 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 7 போ் கைது!

57 கிலோ கஞ்சா பறிமுதல்: கேரள இளைஞா்கள் மூவா் கைது
2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது
10 கிலோ கஞ்சா பறிமுதல் பெண் உள்பட 3 போ் கைது


Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
