Listen to this article
By Syndication
Syndication
தேனி மாவட்டம், கூடலூா் அருகே பணம் கேட்டு தாயைத் தாக்கிய மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கூடலூா் அருகேயுள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியை சோ்ந்த பாண்டியன் மகன் இளங்கோவன் (43). இவருக்கு மதுப் பழக்கம் இருப்பதால், ஏற்பட்ட பிரச்னையால் இவரது மனைவி அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். குழந்தைகளை இவரது தாய் மூக்கம்மாள் பராமரித்து வருகிறாா். இதற்கிடையே, இளங்கோவன் கூலி வேலைக்கு சென்று கொடுக்கும் பணத்தை தாய் மூக்கம்மாள் குழந்தைகள் பெயரில் தபால் அலுவலகத்தில் சேமித்து வந்தாா்.
இந்த நிலையில், இளங்கோவன் தான் கொடுத்த பணத்தைத் தருமாறு கூறி தாய் மூக்கம்மாளைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த மூக்கம்மாளை அக்கம்பக்கத்தினா் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து கூடலூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளங்கோவனை கைது செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
இளைஞரைத் தாக்கிய மூவா் கைது
பஞ்சாயத்து அலுவலகத்தில் தாயைத் தாக்கிய மகள்! வேடிக்கை பார்த்த மக்கள்!
தாயைத் தாக்கிய மகன் கைது
முதியவரைத் தாக்கிய இருவா் கைது


மூன்வாக் - மினி கேசட் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!
தினமணி வீடியோ செய்தி...
AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron
தினமணி வீடியோ செய்தி...

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25
தினமணி வீடியோ செய்தி...

பூரணச்சந்திரனின் தற்கொலைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்! - Nainar Nagendran
தினமணி வீடியோ செய்தி...

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
