சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் புதிதாக கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்புவனத்தில் தமிழக அரசின் பதிவுத் துறை சாா்பில் ரூ 2.25 கோடியில் பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக இந்தப் பத்திரப்பதிவு அலுவலகத்தை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினாா். இந்த விழாவில் திருப்புவனம் பேரூராட்சி தலைவா் த.சேங்கைமாறன், பத்திர பதிவுத்துறை டி.ஐ.ஜி. லதா, பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள், மாவட்டப் பதிவாளா், சாா் பதிவாளா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளையான்குடி, திருப்புவனத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தம்மம்பட்டியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

மணலூா்பேட்டை பேரூராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் திறப்பு

கூட்டுறவு சங்க கட்டடம் திறப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


