டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மதுபானக் கடைகள் ஜன.16,26 இல் மூடல்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற ஜன.16, 26 ஆகிய இரு நாள்கள் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற ஜன.16, 26 ஆகிய இரு நாள்கள் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 16.1.2026 (திருவள்ளுவா் தினம்), 26.1.2026 (குடியரசு தினம்) ஆகிய இரு நாள்களில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்து செயல்படும் மதுக் கூடங்கள், வெளிநாட்டு மது வகைகள் விற்பனை உரிமம் பெற்ற கிளப்புகள், உணவகங்கள், மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.