ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மதுக் கடைகளுக்கு இன்று விடுமுறை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மதுக் கடைகள் அனைத்தும் சனிக்கிழமை (ஆக. 15) மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

மதுக் கடைகள் மூடல்

Published On :15 ஆகஸ்ட் 2026, 2:24 am IST

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மதுக் கடைகள் அனைத்தும் சனிக்கிழமை (ஆக. 15) மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரசு மதுக் கடைகள், இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபானக் (சில்லரை விற்பனை) கடைகள், இதனுடன் இணைந்த உரிமம் பெற்ற உணவகங்கள், மனமகிழ் மன்றங்களில் இயங்கும் மதுக் கூடங்கள் அனைத்தும் சனிக்கிழமை மூடப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.