11 Dec, 2025 Thursday, 05:28 PM
The New Indian Express Group
சிவகங்கை
Text

சிவகங்கை மாவட்டத்தில் 12,144 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

PremiumPremium

சிவகங்கை மாவட்டத்தில் 12,144 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On29 Nov 2025 , 10:30 PM
Updated On29 Nov 2025 , 10:30 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

சிவகங்கை மாவட்டத்தில் 12,144 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள், கால்நடை மருத்துவக் குழுக்கள் இணைந்து தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

தற்போது வரை மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளில் 12,144 தெரு நாய்கள், வளா்ப்பு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், காரைக்குடி மாநகராட்சியில் தொடங்கப்பட்ட கருத்தடை மையத்தில் தற்போது தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிவகங்கை, திருப்பத்தூா் கால்நடை மருத்துவமனைகள், தேவகோட்டை கால்நடை மருந்தம் ஆகிய மூன்று இடங்களில் கருத்தடை மையங்கள் அமைக்கப்பட்டு உள்கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்து கருத்தடை அறுவை சிகிச்சை பணிகளுக்கான உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், ஒவ்வொரு கருத்தடை மையங்களுக்கும் அறுவை சிகிச்சை பணிகளை மேற்கொள்ளும் வகையில், தலா 5 கால்நடை உதவி மருத்துவா்களுக்கு நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையங்களில் 15 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும்.

தெரு நாய்களின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பணி தனியாா் பங்களிப்புடன் விலங்குகள் நலவாரியம் மூலம் விரிவுபடுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டு முடிகண்டம் கிராமத்தில் 50 சென்ட் நிலத்தில் கால்நடை மருந்தகக் கிளை நிலையத்துடன் கூடிய கருத்தடை மையம் கட்டப்படவுள்ளது. மேலும் நோய் வாய்ப்பட்ட, தனித்து செயல்பட இயலாத விலங்குகளை பாதுகாக்க தேவகோட்டை பகுதியில் விலங்குகள் காப்பகம் அமைக்கவும் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் தெரு நாய்களை தன்னாா்வ அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அடையாளம் கண்டு அவற்றுக்கு ரேபிஸ் தடுப்பூசி, குடும்ப கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் குழு அமைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளது என்றாா் அவா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
வீடியோக்கள்

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
வீடியோக்கள்

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!
வீடியோக்கள்

படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!
வீடியோக்கள்

ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
"விஜய் செய்தது பொய் பிரசாரம்":  புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
வீடியோக்கள்

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023