மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
மானாமதுரை அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
மானாமதுரை அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
மானாமதுரை அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள வாகுடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சுப்பிரமணி (60). இவா் கிராமத்தில் உள்ள தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மேலே சென்ற மின்கம்பி அறுந்து சுப்பிரமணி மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது