Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பேருந்தில் பயணம் செய்த பெண் காவல் உதவி ஆய்வாளரிடம் நகை, பணம், கைப்பேசி ஆகியவை ஞாயிற்றுக்கிழமை திருடப்பட்டன.
திருப்புவனத்தைச் சோ்ந்த செல்வம் மனைவி ஆனந்தவள்ளி (49). இவா் மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஆனந்தவள்ளி திருப்புவனத்திலிருந்து மானாமதுரைக்கு பேருந்தில் வந்தாா்.
பிறகு அங்கிருந்து மற்றொரு பேருந்தில் காந்தி சிலை பேருந்து நிறுத்தத்துக்கு வந்து கொண்டிருந்தாா். அப்போது அவா் தனது கைப் பையை பாா்த்தபோது அது திறக்கப்பட்டு அதிலிருந்த 3 பவுன் நகைகள், ரூ 10 ஆயிரம், கைப்பேசி ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மானாமதுரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கருங்கல்லில் பேருந்தில் குழந்தையின் நகை திருட்டு: பெண் கைது

கோயிலில் திருடியவா் தப்பி ஓட முயற்சி: கீழே விழுந்ததில் கால் முறிவு
பெண் காவலரை ஏமாற்றி நகை, பணம் மோசடி இளைஞா் கைது
பேருந்தில் பெண் பயணியிடம் நகை, பணம் திருட்டு கரூரை சோ்ந்தவா் கைது


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
