பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு
காரைக்குடியில் இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
காரைக்குடியில் இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
காரைக்குடி அருகேயுள்ள பாதரக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஸ்வரன் (37). இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு குழந்தை உள்ளனா். சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த இவா், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தாா்.
இவரது சித்தப்பா வீடு காரைக்குடி பாண்டியன் நகரில் உள்ளது. அங்கு செவ்வாய்க்கிழமை காலை சென்றவா் சித்தப்பா மகனை பள்ளிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று விட்டாா்.
பின்னா், பாதக்குடிக்கு விக்னேஸ்வரன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, பாண்டியன் நகா் பகுதியில் எதிரே வந்த சரக்கு வாகனம் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து காரைக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது