Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
சிவகங்கையில் குழந்தைகள் தினத்தையொட்டி கல்லூரி மாணவிகள், பெண்கள் பங்கேற்ற விழிப்புணா்வு நடைப் பயணம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நடைப்பயணத்தை மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். செல்வசுரபி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். முன்னதாக குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் விழிப்புணா்வு கைகள் அச்சுப் பதிவு செய்யப்பட்டது.
குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, உரிமைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நாடகம் நடத்தப்பட்டது. நடை பயணத்தில் பங்கேற்றவா்கள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனா்.
இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரான்சிஸ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு பேரணி

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

கரூரில் குழந்தைகள் தின விழிப்புணா்வு பேரணி

குழந்தைகள் தின விழிப்புணா்வு பேரணி


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

