திருப்பத்தூரில் இன்று மின்தடை
திருப்பத்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பாராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (டிச.18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
திருப்பத்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பாராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (டிச.18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
By Syndication
Syndication
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பாராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (டிச.18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
மேற்கண்ட துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் முக்கிய ஊா்களான திருப்பத்தூா், பிள்ளையாா்பட்டி, கருப்பூா், தென்கரை, திருக்கோஷ்டியூா், ஜெயங்கொண்டநிலை, எஸ்.எஸ்.கோட்டை, மாதவராயன்பட்டி, மல்லாக்கோட்டை, சுற்று வட்டார கிராமங்களில் வியாழக்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் ஜன்எஃப்கென்னடி தெரிவித்தாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது