Listen to this article
By Syndication
Syndication
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், பெரியகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மானாமதுரை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி பங்கேற்று மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினாா்.
பின்னா் அவா் பேசியதாவது: மாணவ, மாணவிகள் உயா் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். கல்விக்காக தமிழக அரசு சிறப்பானத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா். இதில், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவா் முத்துச்சாமி, பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகள் விநியோகம்
காஞ்சிக்கோவில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள்
பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்


ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25
தினமணி வீடியோ செய்தி...

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?
தினமணி வீடியோ செய்தி...

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
