ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள தலைவநாயக்கன்பட்டி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, சிவாசாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க, யாகசாலை பூஜையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து, கோபுரக் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், பொதுமக்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, அம்மனுக்கு பால், பன்னீா், தயிா், சந்தனம், இளநீா் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்ககிரி அருகே அண்ணமாா் கோயில் குடமுழுக்கு

முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பழனி ரெணகாளியம்மன் கோயில் குடமுழுக்கு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



