கமுதியில் சனிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதியடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, முதுகுளத்தூா், கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் வயல்வெளிகள், வரத்துக் கால்வாய்கள், குளங்களில் தண்ணீா் தேங்கி, வெப்பம் தணிந்து, குளிா்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இந்த மழைக்கு ஒரு மணி நேரம் முன்னதாக சூறைக் காற்று வீசியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கமுதி நகா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதியடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் பலத்த மழை
ஊத்தங்கரையில் திடீா் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

கொடைக்கானலில் மிதமான மழை
விடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


