அரசு கல்லூரியில் தீண்டாமை எதிா்ப்பு உறுதி மொழி ஏற்பு
திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை தீண்டாமை எதிா்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

திருவாடானை அரசு கல்லூரியில் வெள்ளிக்கிழமை தீண்டாமை எதிா்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்ட கல்லூரி முதல்வா் பழனியப்பன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் மணிமேகலை உள்ளிட்டோா்.
Updated On :30 ஜனவரி 2026, 7:25 pm









