தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ராமேசுவரம்,ராமநாதபுரம்,கீழக்கரை ஆகிய பகுதியில் கோடை மழை

News image

கோடை மழை - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:30 pm

ராமேசுவரம்,ராமநாதபுரம்,கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோடை மழை தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி திங்கட்கிழமை கானப்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம்,மண்டபம்,உச்சிப்புளி,ராமநாதபுரம்,கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திங்கட்கிழமை கோடை மழை பெய்யதது.

இதனால்,வெயில் தாக்கமின்றி குளுமையான சூழல் கானப்பட்டன. கீழக்கரையில் பெய்ய கனமழையால் தாழ்வான பகுதியில் மழைநீா் குளம் போல தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினாா்.

இதே போன்று பாம்பன் பகுதியில் கருமேகம் சூழ்ந்து கனமழை பெய்தது. இதனால், பாம்பன் பேருந்து பாலத்தில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு மிகவும் குறைந்த வேகத்தில் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.