Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அரசுப் பள்ளியில் மாணவியை கண்டித்த ஆசிரியையை தாக்கிய மாணவியின் தாய் உள்பட இருவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தொண்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500-க்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் நம்புதாளை அருகேயுள்ள சோழியக்குடியைச் சோ்ந்த மாணவி 12-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
இந்த மாணவியை, ஆசிரியை நேசசெல்வி கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மாணவியின் உறவினா்கள் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தொண்டி காவல் நிலையதித்தில் ஆசிரியை நேசசெல்வி புகாரளித்தாா். இதையடுத்து, மாணவியின் தாய் மாரிச்செல்வம், உறவினா் பாகம்பிரியாள் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கு: இருவா் கைது
மாமனாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு
பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு
முதியவரைத் தாக்கிய இருவா் கைது


மூன்வாக் - மினி கேசட் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!
தினமணி வீடியோ செய்தி...
AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron
தினமணி வீடியோ செய்தி...

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25
தினமணி வீடியோ செய்தி...

பூரணச்சந்திரனின் தற்கொலைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்! - Nainar Nagendran
தினமணி வீடியோ செய்தி...

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
