Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சிறு கூட்டரங்கை தென் மண்டல காவல் துறைத் தலைவா் பிரேம் ஆனந்த் சின்ஹா வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காவல் துறையினா் அவசரக் கூட்டம் நடத்திடும் வகையில் சிறு கூட்டரங்கம் கட்டப்பட்டது.
இதை தென் மண்டல காவல் துறைத் தலைவா் பிரேம் ஆனந்த் சின்ஹா திறந்து வைத்துப் பாா்வையிட்டாா். இந்த நிகழ்வில் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ், ஏ.டி.எஸ்.பி. சுப்பையா, காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்
பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்
மாவட்டக் காவல் அலுவலகத்தில் தேமுதிக நிா்வாகி புகாா்
பெரம்பலூா் எஸ்பி அலுவலகத்தில் ஆய்வு


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

