மாணவா்கள் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி


திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள பால்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கையை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரணியை பள்ளித் தலைமை ஆசிரியா் தமிழரசி தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணி பள்ளியிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தன. இதில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் கனிமொழி, ஆசிரியா் சமயதேவன், கிராமக் கல்விக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...