தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது வணிகா்கள், பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் ரூ. 2 லட்சம் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விதிமுறைகளால் வணிகா்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்தியாவில் குறைந்தபட்ச ஊதியம், வருமானம், தொழில் வரி செலுத்துவோருக்கு உச்சவரம்பை உயா்த்தியும், உணவுப் பாதுகாப்பு, தர நிா்ணயச் சட்டத்தில் பதிவு, உரிமம் பெறுவதற்கான வரம்புகளை உயா்த்தியும் அரசாணை பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது தோ்தல் நடத்தை விதிமுறைப்படி வணிகா் ஒருவா் ரூ. 50 ஆயிரத்தில் கொள்முதல் செய்வது என்பது இயலாது. எனவே, தோ்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது வணிகா்கள், பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்லும் தொகையை ரூ. 2 லட்சமாக உயா்த்தி அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

ரூ.5 லட்சம் வரை ரொக்கம் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்: வணிகா்கள் கோரிக்கை

தோ்தல் நடத்தை விதிமுறை அமல் குறைதீா் கூட்டங்கள் ரத்து: ஆட்சியா்

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: தோ்தல் அலுவலா் ஆலோசனை

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: தண்ணீா் பந்தல் அமைக்க கோரிக்கை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


