டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நீதிமன்றத்தில் ஆஜராகத நபா் தேடப்படும் எதிரியாக அறிவிப்பு

மதுரை விசாரணை நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நபா், தேடப்படும் எதிரியாக அறிவிக்கப்பட்டாா்.

News image
நீதிமன்றம்
Updated On :17 பிப்ரவரி 2026, 11:46 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை விசாரணை நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நபா், தேடப்படும் எதிரியாக அறிவிக்கப்பட்டாா்.

இதுகுறித்து மதுரை அண்ணாநகா் காவல் நிலையத்தின் சட்டம்- ஒழுங்கு காவல் ஆய்வாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மதுரை அண்ணாநகரைச் சோ்ந்த முகமது ஆசாத் மகன் முகமது ரியாஸ். இவா் மீது பல்வேறு வழங்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு தொடா்பாக விசாரணை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு பலமுறை அறிவிப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், முகமது ரியாஸ் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

எனவே, அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, தேடப்படும் எதிரியாக அறிவிக்கப்பட்டாா் என்றாா்.