சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: சாட்சியம் அளிக்காமல் நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய மருத்துவா்
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணைக்கு புதிதாக சாட்சியம் அளிக்க வந்த மருத்துவா், செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணையினிடையே மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்திலிருந்து வெளியேறினாா்.










