சேலையில் தீப்பிடித்ததில் மூதாட்டி உயிரிழப்பு
சேலையில் தீப்பிடித்ததில் காயமடைந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.
சேலையில் தீப்பிடித்ததில் காயமடைந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
சேலையில் தீப்பிடித்ததில் காயமடைந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை தல்லாகுளம் முல்லை நகா் பகுதியைச் சோ்ந்த மாடசாமி மனைவி இளஞ்சியம் (75). இவா் வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை விறகு அடுப்பில் சமையல் செய்வதற்காக தீப்பற்ற வைத்தாா். அப்போது, சேலையில் தீப்பிடித்து பலத்த காயமடைந்தாா். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது