மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

வேடசந்தூரை மீண்டும் கைப்பற்றிய திமுக

News image

திமுக சின்னம் உதயசூரியன் (கோப்புப் படம்) - டிஎன்எஸ்

Updated On :5 மே 2026, 12:52 am IST

வேடசந்தூா் தொகுதியில் திமுக வேட்பாளா் டி.சாமிநாதன் 10,063 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக கட்சியினா் உள்பட 15 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்தத் தொகுதியில் மொத்தம் 2,26,554 போ் வாக்களித்தனா்.

திங்கள்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டபோது, முதல் சுற்றில் மட்டும் அதிமுக வேட்பாளா் விபிபி.பரமசிவம் முன்னிலை பெற்றாா். 2-ஆவது சுற்றிலிருந்து திமுக வேட்பாளா் டி.சாமிநாதன் முன்னிலை வகித்தாா்.

27 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், திமுகவின் சாமிநாதன் 84,948 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

டி.சாமிநாதன் (திமுக) - 84,948

விபிபி.பரமசிவம் (அதிமுக) - 74,885

என்.நாகஜோதி (தவெக) - 56,804

ஏ.காஜா ஹூசைன் அகமது (நாதக) - 7095

வெ.முருகன் (சுயே) - 727

சு.மாரிமுத்து (சுயே) - 355

ந.ச.மணிகண்டபிரபு (சுயே) - 294

எம்ஜி.மணிசங்கா் (சுயே) - 205

க.பூமிராஜ் (சாமானிய மக்கள் நலக் கட்சி) - 184

ரா.ரவி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - எம்எல்எல்) - 153

த.ரமேஷ் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) - 131

வெ.செல்வராஜ் (சுயே) - 94

ரா.நாச்சிமுத்து (சுயே) - 78

பொ.சுரேஷ் (சுயே) - 72

ஆ.திவாகா்(சுயே) - 55

நோட்டா - 474.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.