மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

4 நாள்கள் மட்டுமே வேட்பு மனுத் தாக்கலுக்கு வாய்ப்பு

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் 4 நாள்கள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

News image
Updated On :28 மார்ச் 2026, 10:50 pm

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் 4 நாள்கள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்டத் தோ்தல் அலுவலா் செ. சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டபேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணி மாா்ச் 30 முதல் ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். இதனிடையே அரசு பொது விடுமுறை நாள்களான மாா்ச் 31 (செவ்வாய்க்கிழமை), ஏப். 1(புதன்கிழமை), ஏப். 3 (வெள்ளிக்கிழமை), ஏப். 5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாள்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இயலாது என்றாா் அவா்.