கொடைக்கானலில் மரம் வெட்டியதில் முறைகேடு: சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை தொடக்கம்
கொடைக்கானலில் மரம் வெட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக வனத் துறையினா் மீது புகாா் எழுந்த நிலையில், முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை









