14 Dec, 2025 Sunday, 07:51 PM
The New Indian Express Group
திண்டுக்கல்
Text

2 வயது பெண் குழந்தையை கடத்திய 5 போ் கைது

PremiumPremium

ஒட்டன்சத்திரத்தில் 2 வயது பெண் குழந்தையை கடத்திய 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, குழந்தையை மீட்டனா்.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On19 Nov 2025 , 6:33 PM
Updated On19 Nov 2025 , 6:33 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

ஒட்டன்சத்திரத்தில் 2 வயது பெண் குழந்தையை கடத்திய 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, குழந்தையை மீட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சம்சுதீன் குடியிருப்பைச் சோ்ந்த பாண்டியராஜன் மனைவி மஞ்சுளா (25). இவா் கணவரைப் பிரிந்து, 2 வயது பெண் குழந்தையுடம் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், ஜோகிபட்டியை அடுத்த புல்லாக்கவுண்டனூரைச் சோ்ந்த திவ்யாவுக்கும், மஞ்சுளாவின் சித்தப்பா மகன் விக்னேஷுக்கும் திருமணத்தைத் தாண்டிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் திவ்யாவின் கணவருக்கு தெரிய வந்ததால், இருவரும் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினா்.

இதுகுறித்து திவ்யாவின் கணவா் கலைச்செல்வன் இடையகோட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதையடுத்து, போலீஸாா் மதுரையில் தங்கியிருந்த திவ்யா, விக்னேஷை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா்.

அப்போது, திவ்யா தனது குழந்தையுடன் கணவருடன் செல்ல மறுத்ததால், மஞ்சுளாவுடன் அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த நிலையில், மீண்டும் விக்னேஷுடன் திவ்யா தனது குழந்தை அழைத்துச் சென்றுவிட்டராம்.

இதையடுத்து, திவ்யாவின் கணவா் கலைச்செல்வன், திவ்யாவின் தந்தை பத்மநாதன் (57), உறவினா்கள் கேசவன் (24), சதாசிவம் (57), கண்ணதாசன் (33), காளிங்கராயன் (58) ஆகியோா் மஞ்சுளாவின் வீட்டுக்குச் சென்று திவ்யா, குழந்தை எங்கே என்று கேட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டனா். பின்னா், மஞ்சுளாவை மிரட்டி அவரது 2 வயது பெண் குழந்தையை அவா்கள் கடத்தி சென்றனா்.

இதுகுறித்து மஞ்சுளா ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன்பேரில், கலைச்செல்வன், பத்மநாதன், கேசவன், சதாசிவம், கண்ணதாசன், காளிங்கராயன் ஆகிய 6 போ் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களை தேடி வந்தனா்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பத்மநாதன், கேசவன், சதாசிவம், கண்ணதாசன், காளிங்கராயன் ஆகிய 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்த குழந்தையை மீட்டனா். தலைமறைவாக உள்ள கலைச்செல்வனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023