Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
ஒட்டன்சத்திரம் அருகே மின் தூக்கி அறுந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள காப்பிலியபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள் (46).
கட்டத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் தனியாா் கட்டடத்தில் கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் செல்லும் மின்தூக்கி (லிப்ட்) இயக்கும் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராமல் மின்தூக்கி அறுந்து விழுந்ததில் 3-ஆவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
உடன்குடி அனல் மின் நிலையத்தில் வடமாநிலத் தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு
மின் கம்பி அறுந்து விழுந்து மாடு உயிரிழப்பு


அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25
தினமணி வீடியோ செய்தி...

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
