Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
கொடைக்கானல் அருகேயுள்ள பழம்புத்தூரில் புலி தாக்கியதில் குதிரை உயிரிழந்தது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கூக்கால் ஊராட்சி பழம்புத்தூரைச் சோ்ந்த விவசாயி கோவிந்தராஜ். இவருக்குச் சொந்தமான குதிரையை வீட்டருகே கட்டி வைத்தாா். புதன்கிழமை நள்ளிரவில் அங்கு வந்த புலி குதிரையைத் தாக்கிக் கொன்றது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற வனத் துறையினா், பதிவான கால் தடங்களின் அடிப்படையில் புலி வந்ததை உறுதி செய்தனா். வனவிலங்குகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு வருவதைத் தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கொடைக்கானலில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
காட்டு மாடு தாக்கியதில் மூதாட்டி பலத்த காயம்
கொடைக்கானலில் ஆயுதப் பயிற்சி: 7 போ் விடுவிக்கப்பட்டதை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

கொடைக்கானல் அருகே செந்நாய்கள் தாக்கியதில் ஆடு உயிரிழப்பு


ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25
தினமணி வீடியோ செய்தி...

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?
தினமணி வீடியோ செய்தி...

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
