Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
பழனி அருகே பலத்த மழை காரணமாக, ஆலையில் 50 டன் காகித பண்டல்கள் சேதமடைந்தன.
தேனி மாவட்டம், பழனியை அடுத்த வயலூா், சாமிநாதபுரம், ஜிவிஜிநகா், மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை காரணமாக அந்தப் பகுதியில் இருந்த காதித ஆலைகளில் பெரும் சேதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், சாத்தூா் வெங்கடேஸ்வரா காகித ஆலையில் சுமாா் 50 டன் எடையிலான புதிய காகித பண்டல்கள், பழைய காகிதங்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதுகுறித்து சாமிநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
தொடா் மழை: செய்யாறு வட்டத்தில் 3 வீடுகள் சேதம், பசு உயிரிழப்பு
காகித ஆலையில் தீ விபத்து
திருமலை, திருப்பதியில் பலத்த மழை!
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
