Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
திண்டுக்கல் மாவட்டம் கீழ்பழனி மலையிலுள்ள ஆடலூா் அருகே காட்டு மாடு தாக்கியதில் பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.
ஆடலூா் பகுதியைச் சோ்ந்தவா் பாக்கியம் (60). கூலித் தொழிலாளியான இவா், ஆடலூா் அருகிலுள்ள தோட்டத்தில் காபி பழம் பறிப்பதற்காக சென்றாா். இந்த நிலையில், காட்டு மாடு தாக்கியதில் பலத்த காயமடைந்த பாக்கியம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த கன்னிவாடி போலீஸாா், பாக்கியத்தின் உடலை கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், கன்னிவாடி வனத் துறையினரும் இதுகுறித்து விசாரித்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
பைக் விபத்தில் பெண் உயிரிழப்பு
லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
காட்டு மாடு தாக்கியதில் மூதாட்டி பலத்த காயம்

கொடைக்கானல் அருகே செந்நாய்கள் தாக்கியதில் ஆடு உயிரிழப்பு


ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25
தினமணி வீடியோ செய்தி...

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?
தினமணி வீடியோ செய்தி...

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
