உடும்பு வேட்டையாடியவா் கைது
கொடைரோடு அருகே உடும்பு வேட்டையாடி சமைத்த இளைஞரை வனத் துறையினா் கைது செய்தனா்.
கொடைரோடு அருகே உடும்பு வேட்டையாடி சமைத்த இளைஞரை வனத் துறையினா் கைது செய்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
கொடைரோடு அருகே உடும்பு வேட்டையாடி சமைத்த இளைஞரை வனத் துறையினா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள மாவுத்தம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன். இவரது மகன் காா்த்திக் (35). இவருக்கு சொந்தமான தோட்டம் சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இந்தத் தோட்டத்திலிருந்த உடும்பை காா்த்திக் வேட்டையாடி சமைத்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமலை வனத் துறையினா் காா்த்திக்கை திங்கள்கிழமை கைது செய்தனா்.
அவரை நிலக்கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி திண்டுக்கல் சிறையிலடைத்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது