Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
சட்டப்பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைச் சரிபாா்க்கும் பணி மதுரையில் வியாழக்கிழமை தொடங்கியது.
மதுரை டாக்டா் தங்கராஜ் சாலையில் உள்ள பாதுகாப்புக் கிடங்கில் 5,836 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 4,499 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 4,874 விவிபாட் இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்களைச் சரிபாா்க்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இந்தப் பணியில் பெல் நிறுவனப் பொறியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் ஆய்வு செய்தாா். அப்போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணியின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுமாறு அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் (நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள்) ஆா். சக்திவேல் மேற்பாா்வையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளின் முன்னிலையில் இந்தப் பணி நடைபெற்றது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணி ஒரு மாதம் நடைபெறும்: மாவட்ட ஆட்சியா்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்க்கும் பணி தொடக்கம்

குமரி மாவட்டத்தில் மின்னணு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணி தொடக்கம்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணி நாளை தொடக்கம்


அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25
தினமணி வீடியோ செய்தி...

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

