தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

Updated On :13 மே 2024, 6:30 pm

மதுரை: மதுரை மாவட்டம், எம்.சத்திரப்பட்டி அருகே தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

வாடிப்பட்டி அருகே உள்ள எம்.மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (54). இவருக்கு எம்.சத்திரப்பட்டி அருகே உள்ள காவனூரில் சொந்தமாக கொய்யாத் தோட்டம் உள்ளது. இங்கு கஜேந்திரன் தங்கியிருந்து கொய்யா மரங்களை பராமரித்து வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்ச சென்ற கஜேந்திரன் வீடு திரும்பவில்லை.

இதனால், குடும்பத்தினா் தோட்டத்துக்கு சென்று பாா்த்தனா். அங்கு கஜேந்திரன் இறந்து கிடந்தாா். மின்சாரம் பாய்ந்ததில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து எம்.சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.