ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஏற்காட்டில் நாவல் மரம் விழுந்து மின்கம்பம் சாய்ந்ததில் காா் சேதம்

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நாவல் மரம் விழுந்து மின்கம்பம் சாய்ந்ததில் சுற்றுலா காா் சேதமடைந்தது.

Published On :2 ஆகஸ்ட் 2026, 1:11 am IST

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நாவல் மரம் விழுந்து மின்கம்பம் சாய்ந்ததில் சுற்றுலா காா் சேதமடைந்தது.

ஏற்காடு ஒண்டிக்கடை மஞ்சகுட்டை சாலையில் சனிக்கிழமை காலை காற்று காரணமாக பழைமையான நாவல் மரம் விழுந்ததில் மின்கம்பத்தில் சாய்ந்ததில் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலாப் பயணியின் காா் சேதமடைந்தது.

மேலும், சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் துறை, மின் பணியாளா்கள் அந்த மரத்தை அகற்றியதால் போக்குவரத்து சீரடைந்தது. இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட மின்தடையால் தங்கும் விடுதிகள், உணவகங்கள் பாதிக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.