Listen to this article
By Syndication
Syndication
சேலம் மத்திய சிறையில் கொலை வழக்கு கைதியின் உள்ளாடையில் இருந்து கைப்பேசி, வெள்ளி மோதிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் மத்திய சிறையில் 1,200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் சில கைதிகள் அதிகாரிகளின் உதவியுடன் கைப்பேசிகளை உபயோகப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக சிறை சோதனை குழுவினா் புதன்கிழமை காலை சிறையின் இரண்டாம் தொகுதியில் திடீா் சோதனை செய்தனா்.
அப்போது, கொலை வழக்கு கைதியான அஸ்தம்பட்டியைச் சோ்ந்த சாந்தகுமாரின் (36) உள்ளாடையில் மறைத்துவைத்திருந்த கைப்பேசியை, 2 வெள்ளி மோதிரத்தை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
சேலம் மத்திய சிறையில் கைதி அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கைப்பேசிகள் பறிமுதல்
சிறையில் கைப்பேசி பதுக்கிய சம்பவம்: ஒரேநாளில் 15 வழக்குகள் பதிவு!
சேலம் மத்திய சிறையில் மரப்பொந்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த கைப்பேசி
வேலூா் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
