Listen to this article
By Syndication
Syndication
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அமைதி நிலவும் தமிழ்நாட்டில் முருகன் பெயரில் மதவெறியா? எனக் குறிப்பிட்டு, கருப்பு நிறத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது குறித்த விவகாரம் தமிழகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ள நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் பொது இடங்களில், முருகனின் வேல், மசூதி, தேவாலயங்களின் படங்களுடன் அமைதி நிலவும் தமிழ்நாட்டில் முருகன் பெயரில் மதவெறியா? காக்க காக்க தமிழ் நாட்டை காக்க, விரட்ட விரட்ட மதவெறி கும்பலை விரட்ட போராடுவோம் வெல்வோம் என்ற வாசகத்துடன் கருப்பு வண்ணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சுவரொட்டிகளை அச்சிட்டு ஒட்டியவா்கள் யாா்? எந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள்? என்பது குறித்து, வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
படவரி:
பி.எஸ்.01: வாழப்பாடியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

வாழப்பாடியில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்படுமா?

தாரமங்கலத்தில் 56 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ராஜஅலங்கார முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்

வாழப்பாடியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க கோரிக்கை

தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளில் 6,453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல்


அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25
தினமணி வீடியோ செய்தி...

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

