Listen to this article
By Syndication
Syndication
அடிப்படை வசதிகள் கோரி தம்மம்பட்டியை அடுத்த செந்தாரப்பட்டியில் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செந்தாரப்பட்டி பேரூராட்சி 5 ஆவது வாா்டு பகுதியில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்க ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், அப்பகுதியில் தனிநபா் ஒருவா் சாக்கடை கால்வாய் செல்லும் இடம் தனது பட்டா நிலத்தில் உள்ளதாகக் கூறி பல மாதங்களாக திட்டத்தை தடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சாக்கடை கால்வாய் காலதாமதமாகி வந்ததால் அப்பகுதியினா் கழிவுநீரை வெளியேற்ற முடியாமல் தவித்தனா். இந்த நிலையில், அப்பகுதி மக்கள் செந்தாரப்பட்டி காமராஜா் சிலை அருகே ஒன்றுகூடி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த வந்த கெங்கவல்லி வட்டாட்சியா் நாகலட்சுமி, தம்மம்பட்டி போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தனிநபா் பட்டா நிலம் அளவீடு செய்யப்பட்டது. அதில் சாக்கடை செல்லும் பாதைக்கும், தனிநபரின் பட்டா இடத்திற்கும் சம்பந்தமில்லை என்று தெரியவந்தது. இந்த நிலையில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணி விரைந்து தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தேவூா் அருகே எல்லைக் கல்லை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம்
அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்: 75 போ் கைது


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

