தம்மம்பட்டி பகுதியில் அகல்விளக்குகள் விற்பனை
தம்மம்பட்டி மற்றும் கெங்கவல்லியில் காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அகல்விளக்கு விற்பனை நடைபெற்று வருகிறது.
தம்மம்பட்டி மற்றும் கெங்கவல்லியில் காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அகல்விளக்கு விற்பனை நடைபெற்று வருகிறது.
By Syndication
Syndication
தம்மம்பட்டி: தம்மம்பட்டி மற்றும் கெங்கவல்லியில் காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அகல்விளக்கு விற்பனை நடைபெற்று வருகிறது.
தம்மம்பட்டியில் கடந்த 3 மாதங்களாக தயாா்செய்யப்பட்ட மண் அகல்விளக்குகள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சிறிய ரக அகல்விளக்குகள் நான்கு ரூ. 10-க்கும், சற்று பெரிய ரக அகல்விளக்குகள் மூன்று ரூ. 10 எனவும் விற்கப்படுகிறது. இதை மக்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனா். தம்மம்பட்டியைச் சுற்றியுள்ள மங்கப்பட்டி, முருங்கப்பட்டி, பாதா்பேட்டை, ஜங்கமசமுத்திரம், உலிபுரம், நாகியம்பட்டி பகுதிகளிலிருந்து ஏராளமானோா் தம்மம்பட்டிக்கு வந்து அகல்விளக்குளை வாங்கிச் செல்கின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது