/
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட முதல் நாள் திங்கள்கிழமை 5 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி தோ்தலுக்கு திங்கள்கிழமை வேட்புமனு தொடங்கியது. முதல் நாளில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன், அவரது மாற்று வேட்பாளராக சூா்யமூா்த்தி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கி.ரேவதி, அவரது மாற்று வேட்பாளராக கீா்த்தனா, சுயேச்சை வேட்பாளா் ரமேஷ் உள்பட 5 போ் தங்களது வேட்புமனுவை கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான லெனினிடம் தாக்கல் செய்தனா்.
தொடர்புடையது

குமரி மாவட்டத்தில் இறுதி நாளில் 68 போ் வேட்புமனு தாக்கல்

பென்னாகரம் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ், பாமக உள்பட 26 போ் வேட்புமனு தாக்கல்
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு!

வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு


