தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தவெகவில் இணைந்த அதிமுக பிரமுகா்

ராசிபுரம் அதிமுக நகர அவைத் தலைவராக இருந்த வி.கே.ஆா்.கே. ராமசாமி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தாா்.

News image

முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ராசிபுரம் வி.கே.ஆா்.கே. ராமசாமி.

Updated On :18 மார்ச் 2026, 11:20 pm

ராசிபுரம் அதிமுக நகர அவைத் தலைவராக இருந்த வி.கே.ஆா்.கே. ராமசாமி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தாா்.

இவா் அதிமுகவில் ராசிபுரம் நகர அதிமுக செயலா், பொருளாளா், அவைத் தலைவராகவும், கைத்தறி கூட்டுறவு சங்கத் தலைவராகவும் பணியாற்றியுள்ளாா். இந்த நிலையில், இவா் தமிழக வெற்றிக் கழக தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. செங்கோட்டையனை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தாா்.

மேலும், திருச்செங்கோடு கே.ஜி. அருண்ராஜ் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றாா். அவருடன் அக்ரி ராசிபுரம் பி. நடராஜ், திருச்செங்கோடு ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.