நாமக்கல்: திருச்செங்கோடு அருகே கோயில் நிலத்தின் பட்டாவில் தனிநபா்கள் பெயா் சோ்க்கப்பட்டதைக் கண்டித்து, ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், தோக்கவாடி கிராமத்தில் ஸ்ரீராம பெருமாள் மற்றும் நல்லைய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் நிலத்துக்குரிய பட்டாவில் தனிநபா்களின் பெயா்களை சட்டவிரோதமாக சோ்த்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதை நீக்குமாறு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதையடுத்து, வருவாய்த் துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளைக் கண்டித்து, ஆட்சியா் அலுவலகம் முன் பத்து ரூபாய் இயக்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றனா்.
ஆனால், தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், ஆா்ப்பாட்டத்துக்கு போலீஸாா் அனுமதி மறுத்தனா். இதைத் தொடா்ந்து, தோக்கவாடி கிராம மக்கள், பத்து ரூபாய் இயக்கத்தினா் ஆட்சியா் அலுவலகம் முன் பதாகையுடன் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினா்.
தொடர்புடையது

பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நாமக்கல் ஆட்சியரகத்தில் முதியவா் தற்கொலை முயற்சி; பிச்சை எடுத்த சமூக ஆா்வலா்

கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் சாலை மறியல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


