நாமக்கல்லில் வசித்துவரும் வெளிமாநிலத்தினா் ஹோலி பண்டிகையை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.
குளிா்காலத்தின் இறுதியில் முழு பெளா்ணமி நாளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், கடந்த 4-ஆம் தேதி பிகாா், குஜராத், மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணநீரைப் பீய்ச்சி அடித்தும் ஹோலி பண்டிகையை கொண்டாடினா்.
வடமாநிலங்களைச் சாா்ந்த தொழிலாளா்கள் பெருமளவில் நாமக்கல்லில் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனா். சிலா் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றனா்.
அந்தவகையில், நாமக்கல் ராமாபுரம்புதூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வட மாநிலத்தினா் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரையில், ஒருவருக்கொருவா் வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனா். தொடா்ந்து இனிப்புகள் தயாா் செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

புதுச்சேரியில் ஹோலி கொண்டாட்டம்

ஹோலி கொண்டாட்டம்

ஹோலி பண்டிகை கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


